ஒரு தாய்க்குத் தான் தெரியும்
ஒரு தாய் தன் குழந்தை
மேல் வைத்திருக்கும் அன்பும்
அரவணைப்பும்.....
அத்தாயின் அன்பையும்
அரவணைப்பையும்
மதிக்காத ஒரு பெண்
தாயாக இருப்பதற்கு
எவ்வித அருகதையும் இல்லை...
மிருகங்கள் கூட
சில சந்தர்பங்களில்
அவ்வுணர்வுகளை
அன்பாக வெளிக்காட்டுகின்றன....
Nessun commento:
Posta un commento